பல்லவி
பக்கல நிலப3டி3 கொலிசே முச்சட
பா3க3 தெல்ப ராதா3
அனுபல்லவி
1சுக்கல ராயனி கேரு மோமு க3ல
ஸு-த3தி ஸீதம்ம ஸௌமித்ரி ராமுனிகிரு (ப)
சரணம்
தனுவுசே வந்த3னமொனரிஞ்சுசுன்னாரா
சனுவுன நாம கீர்தன ஸேயுசுன்னாரா
மனஸுன தலசி மை மரசியுன்னாரா
நெனருஞ்சி த்யாக3ராஜுனிதோ 2ஹரி ஹரி மீரிரு (ப)
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
பக்கல/ நிலப3டி3/ கொலிசே/ முச்சட/
பக்கத்தில்/ நின்று/ சேவை செய்யும்/ அழகினை/
பா3க3/ தெல்ப ராதா3/
விரிவாக/ தெரிவிக்கலாகாதா/
அனுபல்லவி
சுக்கல/ ராயனி/ கேரு/ மோமு க3ல/
தாரைகளின்/ மன்னனை/ பழிக்கும்/ வதனமுடைத்த/
ஸு-த3தி/ ஸீதம்ம/ ஸௌமித்ரி/ ராமுனிகி/-இரு/ (ப)
அழகிய பற்களுடை/ சீதம்மா/ சௌமித்திரி/ இராமனுக்கு/ இரு/ பக்கத்திலும்..
சரணம்
தனுவுசே/ வந்த3னமு/-ஒனரிஞ்சுசு-உன்னாரா/
உடலினால்/ வந்தனம்/ செய்கின்றீர்களா/
சனுவுன/ நாம/ கீர்தன/ ஸேயுசு-உன்னாரா/
அன்புடன்/ நாம/ கீர்த்தனை/ செய்கின்றீர்களா/
மனஸுன/ தலசி/ மை/ மரசி-உன்னாரா/
உள்ளத்தில்/ நினைந்து/ மெய்/ மறந்துள்ளீர்களா/
நெனரு/-உஞ்சி/ த்யாக3ராஜுனிதோ/ ஹரி ஹரி/ மீரு/-இரு/ (ப)
கனிவு/ கூர்ந்து/ தியாகராசனுக்கு/ மன்னிப்பீராக/ நீங்கள்/ இரு/ பக்கத்திலும்..
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
மேற்கோள்கள்
விளக்கம்
1 - சுக்கல ராயனி கேரு மோமு க3ல - மதியைப் பழிக்கும் வதனமுடை - இது இராமனையும் குறிக்கலாம்
2 - ஹரி ஹரி - கேட்பதற்கு மன்னிப்பீராக - வணக்கத்திற்குரியோரிடம், கேட்கவோ, சொல்லவோ தகாதவற்றினைக் கேட்கும்போதும், சொல்லும்போதும் 'ஹரி ஹரி' என்னும் சொற்களினால் மன்னிப்புக் கோருவது வழக்கம்.
தாரைகளின் மன்னன் - மதி
சௌமித்திரி - சுமித்திரையின் மகன் - இலக்குவன்
Top